பகிரங்க விவாத அழைப்பு

மருதமுனை மஸ்ஜிதுல் கபீரில் கடந்த 15.05.2012 அன்று ஜயமும் தெளிவும் என்ற பெயரில் மௌலவி(?) அமினுத்தின் ரஸாதி மழாஹிரிஅவர்கள் தராவிஹ் 23 , தல்கீன் , கூட்டு துஆ, சுபஹ் குனூத் உள்ளதாக ஆதாரம் (?) காட்டியுள்ளார்......

தவ்ஹீத் சகோதரர்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் தெளிவு பெற வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு நாங்கள் சென்றோம்......

விவாதத்திலிருந்து மழாஹிரி தப்பியோட்டம்.

தவரான பத்வாவை வழங்கிய அமினுத்தின் ரஸாதி மழாஹிரி அவர்களுக்கு விவாத அழைப்பு விடுக்கப்பட, விவாத கடிதத்தை பெறாமலே மறுத்து விட்டார்.......

முதுகெலும்புள்ள தப்லீக் ஜமாத்தினரே நாங்கள் (தவ்ஹீத் சகோதரர்கள்) தவரில் இருப்பதாக கூறிகின்றீர்கள்........ எங்களையும் சுவனத்தின் பால் அழைத்துச் செல்ல சரியான பாதையை காட்டுங்கள்........

கருத்து முரண்பாட்டுக்குத்  தீர்வு காண நாம் தயார்.......
நீங்கள் தயாரா???? அல்லது உங்கள் மனோ இச்சையே கடவுளாக பின்பற்றுவீர்களா?????

உலமாக்களை நம்பிய அப்பாவி மக்களே.......... உங்களின் உலமாக்களை அணுகி புத்திசாலிதனமான முறையில் ஆரோக்கியமான தீர்வுகளை முன்வைக்குமாறு கோருங்கள்... இல்லாவிடின் அவர்களின் மௌலவி ஆடைகளை களையுங்கள்..... தயங்காதீர்கள்....... 


சிந்தியுங்கள்..... நபி வழியா? ஊர் வழமையா ?







15.07.2012. அன்று இடம் பெற்ற அம்பாரை மாவட்ட இஜ்திமா பிரமாண்டமாக நடந்தேறியது....... அல்ஹம்துலில்லாஹ்.


இதில் அம்பாரை மாவட்ட சகோதரர்களும் பலரும் கலந்து கொண்டனர்..


அதில் இலங்கையின் தலைசிறந்த உலமாக்கள் பலர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக முபாரக் மதனி, அப்துல் வதூத் ஜிப்ரி, ரியால் காஸிபி, போன்றோர் கலந்து உரையாற்றினர்....















படபடபிடிப்பு.- எம்.எச்.எம்.வஸீம்,ஏ.எச்.எம்.ஹப்றான்
(இஸ்லாமிய பிரசார மைய மீடியா யுனிட் - மருதமுனை)







Popular Posts

Popular Posts